(மன்னார் நிருபர்) (01-03-2023) மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் பல வீடுகளில் தொடர்ச்சியாக பெறுமதி மிக்க நீர் இறைக்கும் இயந்திரம் திருடி வந்த நபரை பொலிஸாரின் உதவியுடன் இன்றைய தினம் புதன்கிழமை (1) பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் சிலவற்றில் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் ...
“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர் இன்று இல்லை. எல்லோருமே பிரஜைகள். ஆனால், நமது மக்கள் முழுமையான பிரஜைகள் இல்லை. எமது பாதை உள்நோக்கிய பாதை. பிரிட்டன் இலங்கை அரசுடனான தமது நல்லுறவுகளை ...
மலேசிய மனிதவள அமைச்சரிடம் இந்து சங்கம் கோரிக்கை -நக்கீரன் கோலாலம்பூர், பிப்.28: மலேசிய இந்து சங்க தேசியப் பொறுப்பாளர்களுடன் மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரை அவரின் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை பிப்ரவரி 27 மாலையில் மரியாதை நிமித்தம் சந்தித்ததாக தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்தார். மலேசிய இந்திய ...