கொளத்தூர், எழும்பூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (08.01.2026) தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியிடும் பணியினைத் தொடங்கி வைப்பதன் அடையாளமாக, சென்னை, பட்ரோடு நியாய விலைக் ...
பு.கஜிந்தன் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழில் 650 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் காரணமாக யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் ...
”திஸ்ஸ விகாரை என்ற பெயரில் தமிழ் மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்பதற்கான உரிமைப் போராட்டத்திற்கான அழைப்பை ஏற்று வீதிக்கு வராத யாழ்ப்பாணத்து மக்கள், அதே நாளில் யாழ்ப்பாண நகரில் நடந்த காத்தான்குடி வர்த்தகர் ஒருவரின் ஆடையகத் திறப்புவிழாவின் ”20 வீத கழிவு” விளம்பரத்திற்காக யாழ்ப்பாண நகர ...