தமிழும் சைவமும் மிளிர்ந்த பத்துமலையில் சரவணன் வினாக் கணைகள்! -நக்கீரன் கோலாலம்பூர், பிப்.19: மலேசிய இந்து சங்கத்தின் சமய விழாக்களுள் தலையாய நிகழ்வான தேசியத் திருமுறை விழா 44-ஆவது தடவையாக இன்று பிப்ரவரி 19-ஆம் நாள் பத்துமலை தமிழ்ப் பள்ளி வளாகத்தில் தமிழும் சைவமும் மிளிரும் வண்ணம் நடைபெற்றது. ...
(18-02-2023) 2023 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி நிகழ்வானது இன்று சனிக்கிழமை (18) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத் சிறப்பாக இடம் பெற்றது இலங்கையின் வடக்கி,கிழக்கு மற்றும் தென் பகுதிகளொல் இருந்து ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளிலும் இருந்து விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர் ...
(18-02-2023) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களை ஒன்றினைத்து அவர்களுக்கான தேக வலுவூட்டல் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை காலை மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வைத்தியர் மதுரநாயகம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் ...