மன்னார் நிருபர் (5-02-2023) பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பலாலி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து பலாலி வடக்கு வசாணி பகுதியை சேர்ந்த தேவமலர் என்ற பெண் ...
(மன்னார் நிருபர்) (5-02-2023) .திருக்கயிலாயப் பரம்பரை தருமை யாதீனமும் திருக்கேதீச்சர ஆலய திருப்பணி சபையும் இணைந்து ஆரம்பித்துள்ள ‘சிவானந்த குருகுலம்’ எனும் பேரிலான சிவாகம வேத பாடசாலையும்,திருமறைப் பண்ணிசைக் கல்லூரியும் 05-02-2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை(5) ஆம் திகதி தைப்பூச ...
(3-2-2023) யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமார் 108 ஏக்கர் காணி 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. பலாலி – அந்தனி புரத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்பு கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி ...