-நக்கீரன் கோலாலம்பூர், பிப்.04: மலேசியாவில் சுற்றுலாத் தலமாக விளங்குவதுடன் இந்து சமய மையமாகவும் உருமாறிவரும் பத்துமலை அருள்மிகு திருமுருகன் ஆலயத்தில் இன்று மாலை சேவற்கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கும் 133-ஆவது தைப்பூச நந்நாள் தொடர்பில் அருள்மிகு கோலாலம்பூர் மாரியம்மன் தேவஸ்தானத்-திற்குட்பட்ட மாரியம்மன் ஆலயத்தில் இருந்து நேற்றிரவு பத்து மணியளவில் வெள்ளி ...
அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை உடனடியாக ஏற்க முடியாது எனவும் அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும் அக் காணி உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாகையால் தனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என்பதுடன் ...
ரொறன்ரோ மாநகர மேயர் பிரதி மேயர் ஜெனிபர் மெக்லீவ் மற்றும் கவுன்சிலர் ஜமால் மையர்ஸ் ஆகியோரோடு ஸ்காபுறோவில் அமைந்துள்ள Majestic City Indoor Shopping Complex விஜயம் செய்தார். இந்த விஜயத்திற்கான ஏற்பாட்டை கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனமும் Majestic City Indoor Shopping Complex நிர்வாகவும் செய்திருந்தன. ...