இன்று காலை தொடக்கம் மொன்றியால் மாநகரில் ‘லவால்’ பிரதேசத்தில் ஒரு அழகிய மண்டபத்தில் கொண்டாடப்பெற்ற ‘தமிழ் மரபுத் திங்கள்’ கொண்டாட்டத்தின் போது கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி அவர்கள், எமது கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் நீயா நானா புகழ் கோபிநாத் அவர்கள் ஆகியோரோடு உரையாடிய ...
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் அறிக்கை * உலகமே தமிழர்களின் பின்னால் நிற்கிறது, ஆனால் முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை. * எமது தாய்மார்களுடன் இணைந்து தமிழ் இறையாண்மைக்காக யாரேனும் ஒருங்கிணைத்து குரல் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம். * இறையாண்மை என்பது ஒரு ...
யாழ்ப்பாணம் சுருவிலை வதிவிடமாகக் கொண்டிருந்தவரும் தற்போது யாழ்ப்பாண மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நியமனம் பெற்றுள்ளவருமான சிவபாதசுந்தரம் அம்பலவாணர் அவர்களை சுருவில் மக்கள் ஒன்றியம் – கனடா வாழ்த்தும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பெற்றுள்ளது. “எமது கிராமத்தை சேர்ந்த திரு சிவபாதசுந்தரம் அம்பலவாணர் ...