(27-03-2022) மன்னாரில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் அரச இலட்சினையை தவறாக பயன்படுத்தி தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நானாட்டான் பிரதேச சபையின் போனஸ் ஆசன உறுப்பினர் றொஜன் என்பவரே குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது. குறித்த பிரதேச ...
இன்று 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை கனடா நேரம் காலை 7.00 மணிக்கும் மலேசிய நேரம் மாலை 7.00 மணிக்கும் இயைவழி ஊடாக நடைபெறவுள்ள மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவ மாணவிகளின் நாவன்மை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் இரசிக்க உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் உறவுகளை அன்புடன் அழைக்கின்றோம். இந்தியாவில் உள்ள ...
பெங்களூரில் ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்தில் சீனியர் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுருதி நாராயணன் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த 2017 – ...