குரு அரவிந்தன் தோளும் அழியும் நாளும் சென்றென, நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் கண்ணும் காட்சி தௌவின, என் நீத்து அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே, நோயும் பெருகும் மாலையும் வந்தன்று, 5 யாங்கு ஆகுவென் கொல் யானே? ஈங்கோ சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் ...
கர்நாடக மாநிலம், உடுப்பியில் பொறியியல் விடுதியில், மாணவன் ஒருவன் தனது காதலியை சூட்கேசில் வைத்து அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் மணிபால் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கிப் பயின்ற மாணவர் ஒருவர் பெரிய சூட்கேசுடன் விடுதிக்குள் ...
அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி பங்கேற்றார். தேர்தல் ...