]தமிழில் படைக்கப்படும் இக்கால இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் ஆன்மிகத்தை தழுவியே அமைகின்றன. அதனால், தமிழ் இலக்கியப் பாட்டையில் ஆளாளுக்கு பாத்தி கட்டிக்கொள்ளும் போக்கு அண்மைக் காலமாக வகைதொகை இல்லாமல் பெருகி வருகிறது. இந்நிலை அருக வேண்டுமென்றால், தமிழ் இலக்கியவாணர்களிடையே இனம், மொழி குறித்த சிந்தனை பேரளவில் மறுமலர்ச்சி காணவேண்டியது ...
மன்னார் நிருபர் (17-11-2021) நாடளாவிய ரீதியில் மரக்கறி வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன் மரக்கறி விற்பனையாளர்களும் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் ஏற்கனவே மக்கள் பொருளாதார சுமையில் சிக்கித்தவித்து ...
(13-11-2021) சிறிலங்கா சிறைகளில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தனக்கு அனுப்பிவைக்குமாறு ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினரான ஐயம்பிள்ளை தயானந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை தன்னுடைய பிரத்தியேக தொலைபேசி இலக்கமான ...