(04-03-2021) (மன்னார் நிருபர்) வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட தனது காணியை விடுவிக்க கோரி பல வருடங்களாக போராடிய பெண் ஒருவர் இது வரை நியாயம் கிடைக்காத நிலையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (4) காலை இடம் பெற்ற போது குறித்த கூட்டத்திற்குள் அத்து ...
இது வரை தீர்வு இல்லை என மக்கள் விசனம் (மன்னார் நிருபர்) (02-03-2021) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பேசாலைக்கு அண்மையில் உள்ள துள்ளுக்குடியிருப்பு கிராமத்திற்கு சற்று தொலைவில் பிரதான வீதியை அண்மித்து அமைக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் தொழிற்சாலையின் காரணமாக பல்வேறு சூழல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள போதும் ...
சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்திய அரசு துணை போகக்கூடாது என்றும் கொடுங்கோலன் ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46-வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் அடுத்த ...