எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடியிலும், போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர்செல்வமும், இராயபுரத்தில் டி.ஜெயக்குமாரும், விழுப்புரத்தில் சி,வி.சண்முகமும், ஸ்ரீவைகுண்டத்தில் எ.எஸ்.சண்முகநாதனும், நிலக்கோட்டையில் தேன்மொழியும் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
கோவிட்-19 தொற்றுநோயின் நிதிச் செலவுகளுக்கான தீர்வுக்கென நகராட்சி போக்குவரத்துத் துறைகளுக்கு உதவ ஒன்ராறியோ அரசாங்கம் 150 மில்லியன் டொலர்களை மேலதிக நிதியத்தினூடாக வழங்குகின்றது. இந்த நிதி, ஒன்ராறியோ அரசும் மத்திய அரசும் முன்னர் பாதுகாப்பான மீள்தொடக்க ஒப்பந்தத்தின் மூலம் வாக்களித்த 2 பில்லியனை விடமேலும் கூடுதலான நிதியாக உள்ளதுடன், ...
(04-03-2021) (மன்னார் நிருபர்) வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட தனது காணியை விடுவிக்க கோரி பல வருடங்களாக போராடிய பெண் ஒருவர் இது வரை நியாயம் கிடைக்காத நிலையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (4) காலை இடம் பெற்ற போது குறித்த கூட்டத்திற்குள் அத்து ...