ஈழத்து சிதம்பரம் – மாணிக்கவாசகர் மடாலயத்தின் 100வது ஆண்டு ஆரம்பவிழா 2ம்திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் நடைபெற்றது. இதன்போது மாணிக்க வாசகரின் பக்தி பாராயணங்கள் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் மாணிக்க வாசகரின் திருவுருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் மடாலயம் ...
ந.லோகதயாளன். மன்னாரில் வட மாகாண சுற்றுலா அதிகார சபை நிறுவியுள்ள வழிகாட்டல் பலகையில் சைவ சமய அடையாளங்கள் காணப்படுவதனால் அதனை அகற்றுமாறு மன்னார் குருமுதல்வர் எழுத்தில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மாவட்ட ரீதியில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அடையாள விளம்பர ...
சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொந்தனா பகுதியில் உள்ள பார் ஒன்றில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பலர் ஒன்றாக கூடியிருந்தனர். 300 பேர் அமர கூடிய அளவில் கொள்ளளவை கொண்ட அந்த பார் அதிகாலை 2 மணியளவில் பொதுவாக மூடப்படும். இந்நிலையில், அதிகாலை 1.30 மணியளவில் பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு ...