தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே கடந்த டிசம்பர் 7 முதல் எல்லையில் மோதல் தொடங்கியது. எல்லையில் நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் இரு நாடுகளும் கடந்த சனிக்கிழமை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக, கடந்த ஜூலை மாதம் சிறைபிடிக்கப்பட்டு தனது பிடியில் ...
ஏமனில் 2014-ம் ஆண்டு சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். ஐ.நா. அங்கீகாரம் பெற்ற ஆதரவுப்படைகள் தெற்கே சில பகுதிகளை கைப்பற்றி ஆட்சி நடத்தினர். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்த படைகள் தனிநாடு கோரி தொடர்ந்து தாக்குதல் ...
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ இருந்து வருகிறார். அவருக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதை பொருட்களை கடத்துகிறது என்றும், நிக்கோலஸ் ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் டிரம்ப் கூறி வருகிறார். அவர்கள் குற்றவாளிகளையும், ...