முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து இயந்திர மயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் 23.12.2025 அன்று சிறைப்பிடித்துள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் இது போன்று ...
இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனிடையே, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர் பந்த் என்ற திட்டத்தின்கீழ் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. மேலும், பிரதமர் ...
அமெரிக்காவிற்கான கனடாவின் புதிய தூதுவராக தனது நண்பரான மார்க் வைஸ்மேன் என்பவரை நியமனம் செய்துள்ள பிரதமர் மார்க் கார்னி அவர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் மார்க் வைஸ்மேன், கண்டத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது குறித்து அமெரிக்காவுடன் ...