யாழ்ப்பாணம் பலாலியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். சின்னத்தம்பி நவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. எம் இதயமென்னும் கோவிலில் தெய்வமாய் நிறைந்திட்ட பப்பாவே! நம்ப முடியவில்லை ஓராண்டு கடந்ததை… அன்பின் சிகரமாய் அரவணைப்பில் அர்த்தமாய் வாழந்த எம் பப்பாவே! வார்த்தைகளில் வடிக்க ...
யாழ். தெல்லிப்பளை வருத்தலைவிளானை (தேன்கிரான்) பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் (பேபி) நவரத்தினம் அவர்கள் தனது மனையில் இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்ற சுப்பையா, தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், அமரர் கந்தையா நவரத்தினத்தின் (நவரத்தினம் ...
ஆண்டு ஒன்று ஓடி விட்டது தெய்வமே! எங்கே எங்களின் அப்பா என நான்கு திசையிலும் தேடி மனம் வெதும்பி அழுவதை இரக்கம் அற்ற இறைவா ஏன் வைத்தாய்? என இங்கு பாவி நான் ஏங்குகின்றேன். அன்பே உனது உடன்பிறப்புகளையும் சொந்த பந்தந்தங்களையும் ஊர் மக்களையும் உங்களது கனீர் என்ற ...