கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும் கொண்டு கனடாவில் வசித்து வந்தவருமான அமரர் சத்தியசீலன் செல்லத்துரை அவர்களின் 14ம் ஆண்டு நினைவாஞ்சலி. (முன்னாள் முறைமுக அதிகாரசபை ஊழியர், கொழும்பு) பதிநான்கு ஆண்டு காலம் எப்படியோ ஓடியது எதுவும் பேசாமல் எமைவிட்டுப் பிரிந்து காலனோடு கைகோர்த்துச் சென்றீர்கள் கலங்கிய இதயங்களை எமக்கு ...
அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலட்சுமி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும், கருணாகரன் (சுவிஸ்), சுமதி (கனடா), இலட்சுமிகரன் (சுவிஸ்), சிவாகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், வாணிதேவி (சுவிஸ்), வரேந்திரன் (கனடா), ...
அன்பையே அடித்தளமாக அமைத்து கருணையே வடிவமாக ஒற்றுமையை நிலை நாட்டி பொறுமையுடனும் புன்னகையுடனும் உத்தம குடும்பத் தலைவனாய் வாழ்ந்து குடும்பத்தின் மூத்த ஒளிவிளக்காய் திகழ்ந்து எம்மை கண்ணை இமை காப்பதுபோல் காத்து பாசமும் நேசமும் நிரம்பிய எங்கள் அன்பு அண்ணாவே! அந்த ஒரு நிமிடம் என் கண்ணில் வந்து ...