யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கொழும்பு, ஓமான், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி வைத்திலிங்கம் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – உத்தமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், ...
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கனடா, ரொரன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.கனகலிங்கம் நவரத்தினம் அவர்கள் 01.01.2022 அன்று சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நவரத்தினம், செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சிங்கராசா அன்னபாக்கியம் அவர்களின் அன்பு மருமகனும், – மகாலட்சுமி அம்மாவின் அன்புக் கணவரும், ...
உரும்பிராய் மண்ணில் தோன்றி உலகப் புகழை எட்டிய ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கம் அவர்கள் சார்ந்த இலக்கிய ஆளுமை பற்றியும்; அவரது படைப்புக்களில் தொங்கியிருந்த சமூக அக்கறை பற்றியும் அறிந்து கொள்ள இந்த இணையவழி கலந்துடையாடலில் இணைந்து கொள்ளுங்கள்..