தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற உரிமை கிடைக்கும் வரை இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் மக்களுக்கு கரிநாள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஜெனிற்றா தெரிவித்தார். 4ம் திகதி புதன்கிழமை கிளிநொச்சியில் இடம் பெற்ற இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் மக்களின் கரிநாள் ...
சுய இனவழிப்பு செய்கின்றதா எமது ஈழ தமிழ் இனம்? ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது வடக்கிலிருந்து உலகம் முழுவதும் பரவி வாழும் அனைவரும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டிய விடயத்தினை நாம் இக்கட்டுரையில் ஆராய போகின்றோம். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது தமிழரின் கல்வி அடையாளமாகவும், கலாச்சார ...
அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்! இலங்கையின் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு (PTA) மாற்றீடாகக் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டு நீதியமைச்சரால் வெளியிடப்பட்ட சட்ட மூலமானது, முதற்பார்வையில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் (2018, 2023) முன்மொழியப்பட்ட சிக்கல் பொருந்திய பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமூலங்களின் பரந்த எண்ணக்கருவியல் சாயைகளையே ...