கதிரோட்டம் 24-02-2023 இலங்கை என்னும் மாங்களித் தீவை ‘பிச்சை’ எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்தவர்களில் தற்போதைய ‘தற்காலிக’ ஜனாதிபதி ரணிலுக்கும் பங்குண்டு என்பதை இலங்கையின் ஆட்சி பீடங்களை அலங்கரித்தவர்களின் கடந்த கால அத்தியாயங்களைப் படிப்பவர்களுக்கு நன்கு புரியும். இலங்கையின் பிரதமராக முன்னர் பதவி வகித்தபோதும்; பின்னர் மகிந்தாவின் ஆட்சிக் ...
இறுதி அஞ்சலியில் பத்தி எழுத்தாளரும், ஐ.வி மகாசேனன். புகழாரம் யாழ்ப்பாண . பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தேசிய முன்னெடுப்புகளுக்கு அரணாக நின்றவர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் என நேற்று முன்தினம் இடம் பெற்ற அன்னாரது இறுதி அஞ்சலி நிகழ்வின் போது பல்கலைக் கழகத்தின் கைலாசபதி அரங்கில் நடைபெற்ற உரையரங்கில் உரையாற்றிய ...
எதிராளி முக தமிழ் – கணபதிப்பிள்ளை யோகநாதன் என்பவர் 1 இலட்சத்து 23 ஆயிரம் டாலர்கள் நஸ்ட ஈடு வழங்க நீதி மன்றம் உத்தரவு கனடாவில் இவ்வாறு அவதூறுச் செய்திகளைப் பரப்பும் சமூகஊடகங்களை நடத்தும் மேலும் சிலருக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன கனடா தமிழ் வர்த்தக ...