இந்தச் சட்டத்தின் மூலம் பொலிஸார் என்னும் காவல் நாய்களுக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பெற்றுள்ளது. அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது மட்டுமே போதுமானது எனவும், அதற்கு பதிலாக புதிய சட்டம் எவ்விதத்திலும் அவசியமில்லை எனவும் வலியுறுத்தும் சட்ட நிபுணர் ...
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும் இந்த அரசாங்கமும் குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய மீனவர்களின் அத்து மீறிய ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (04-02-2026) இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் 4ம் திகதி அன்று (04-02-2026) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக ...