நிலாவரையில் புலனாய்வாளர்கள் வியாபாரம் என்ற போர்வையில் புலனாய்வாளர்களாக ஈடுபடுகின்றனர் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வலி. கிழக்கு பிரதேச சபையின் இம் மாதத்திற்கான அமர்வு 19ம் திகதி அன்று வியாழக்கிழமை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாதத்தை 19ம் திகதி அன்று வியாழக்கிழமை (19) ...
வேலணை பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அராலிச் சந்தியை அண்டிய பகுதியில் அமைக்க பிரதேச சபை அனுமதியளித்துள்ளது. வேலணை பிரதேச மக்களின் நிதிப் பங்களிப்புடன் 90 மற்றும் ...