மன்னார் நிருபர் 09.05.2023 மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தச்சனா மருத மடு பகுதியில் நபர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் வெடி பட்டு மரணம் அடைந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் நான்கு சந்தேக நபர்கள் கடந்த 03 மாதம் 25ம் திகதி அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...
நடராசா லோகதயாளன் கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் இலங்கை, கிடைக்கப்பெற்ற சில நிதியுதவிகளையும் வீணடித்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இப்போது அம்பலமாகியுள்ளது. இலங்கை அரசாங்கம் பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நிதி நிறுவனங்கள், சர்வதேச நன்கொடை நிறுவனங்கள் மீதே தற்போதும் ஆழமான நம்பிக்கையைக் ...
மன்னார் நிருபர். (07-05-2023) மன்னார் மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் வீதியில் வைத்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயண் படுத்திய கார் ஒன்றையும் மீட்டுள்ளனர். மன்னார் தள்ளாடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்க்கு ...