-நக்கீரன் கோலாலம்பூர், பிப்.04: மலேசியாவில் சுற்றுலாத் தலமாக விளங்குவதுடன் இந்து சமய மையமாகவும் உருமாறிவரும் பத்துமலை அருள்மிகு திருமுருகன் ஆலயத்தில் இன்று மாலை சேவற்கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கும் 133-ஆவது தைப்பூச நந்நாள் தொடர்பில் அருள்மிகு கோலாலம்பூர் மாரியம்மன் தேவஸ்தானத்-திற்குட்பட்ட மாரியம்மன் ஆலயத்தில் இருந்து நேற்றிரவு பத்து மணியளவில் வெள்ளி ...
கதிரோட்டம் 03-02-2023 உலகெங்கும் நீதிக்கும் நியாயத்திற்குமாக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் இனம் மொழி நாடு என்ற பேதங்கள் எது நோக்கப்படாமல் பாதகர்களால் கொன்றொழிக்கப்பட்டு வருகின்றார்கள். இவ்வாறாக கொன்று குதறப்படும் ஊடகவியலாளர்களை குறி வைப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காகவே தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். இவ்வாறான கொலையாளிகளுக்கு பின்புலமாக பலவேறு சக்திகளும் ...
அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை உடனடியாக ஏற்க முடியாது எனவும் அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும் அக் காணி உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாகையால் தனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என்பதுடன் ...