இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை முன்னிட்டு ஈரோடு -வேளாளர் மகளிர் கல்லூரி மாணவிகள் 100 பேருக்கு த. ஸ்டாலின் குணசேகரன் தொகுத்தும் பதிப்பித்தும் வெளியிட்ட ‘விடுதலை வேள்வியில் தமிழகம் எனும் இரண்டு பாகங்களும் 1200 பக்கங்களும் அடங்கிய நூல் வழங்கப்பட்டது. இந்நூல் வழங்கும் நிகழ்வை அர்த்தமுள்ளதாகவும், மாணவிகளுக்குப் ...
அண்மைய நூல் வெளியீடு ஒன்றின் அனுபவ அடிப்படையில் இக்கட்டுரையை எழுத விளைகின்றேன். மிகுந்த பனிப்பொழிவால் கடும் குளிரும் வழுக்கலும் அதிகமாய் இருந்த நாள் அது. அழைப்பு வந்ததே என்றதற்காக மட்டும் அல்ல புது நூலைப் பெறும் ஆர்வமது உந்தியதால் கனமான அந்த நூலுக்கு கனகாசு கொடுக்க வேண்டும் என்ற ...
கனடாவில் ‘இலங்கை கணக்காளர்கள் சங்கம்’ நடத்திய வருடாந்த இராப்போசன விருந்து கனடாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ‘இலங்கை கணக்காளர்கள் சங்கம்’ தனது வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் விருதுகள் வழங்கல் நிகழ்வை கடந்த 17ம் திகதி சனிக்கிழமையன்று மார்க்கம் நகரத்தில் அமைந்துள்ள Hilton Hotels மண்டபத்தில் சிறப்பாக ...