(மன்னார் நிருபர்) (20-07-2023) மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியாவின் (UK) நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு,முழுமையாக மீள் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புனரமைப்பு மற்றும் உபகரணம் கொள்வனவு செய்ய மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியாவின் நிதி உதவியுடன் சுமார் 37 மில்லியன் ரூபாய் ...
வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு ...
RE/MAX Sri Lanka வில் வீடு விற்பனைத்துறை நிறுவனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையில் RE/MAX பிராந்திய உரிமையின் பெருமைக்குரியவராக விளங்கும் ரஜீவ் கோணேஸ் கனடாவில் ரஜீவ் கோணேஸ்வரன் என்னும் நன்கு அறியப்பெற்ற வீடு விற்பனை முகவர் நிறுவன முதல்வர் 22 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் சிறப்பாக இயங்கிவரும் RE/MAX ...