பியூஸ் கோயல் எதற்காக வந்து இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் ...
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் ...
இவ் உலகத்தில் பல விதமான பரிணாமங்களை ஒரு பெண் அடைகிறாள். வாழ்க்கையில் சவால்களையும் இன்னல்களையும் எதிர்த்து சாதனைகள் பல படைத்து கொண்டிருக்கும் உறுதியான மனமும் உயர்வான எண்ணமும் கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரின் பெண்கள் நடத்த வந்தோம்”என்ற பாரதியின் வரிக்கேற்ற ஒரு ...