சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் ...
அனைத்துச் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மகளிர் தின வாழ்த்துகள் கூறினார் இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது; ’அன்பால் உலகை அரவணைக்கும் அன்னையராக, அறிவால் தடைகளைத் தகர்க்கும் ஆளுமைகளாகத் திகழும் அனைத்துச் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் நெஞ்சார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்! ‘விடியல் ...
அரியலூர் மாவட்டத்தில் ரூ.11.58 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மத்திய அரசு போதிய நிதி வழங்காததால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் ...