தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்குரிய இணையத்தளம் 7ம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பித்து வைக்கப்பெற்றது. சமய சமூகப் பணிகளில் ஏனைய ஆலயங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வரும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்குரிய இணையத்தள சேவையானது ஆலய தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார் . இவ் இணையத்தளச் சேவையின் ...
தொழிலதிபர் வாமதேவ தியாகேந்திரன் அவர்களது யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ”வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு தரப்பு, வைத்தியசாலை ஒன்றுக்கு தொடர்ந்து உதவி செய்வதாக என்னிடம் கூறினார்கள். ஆகையால் நான் பணிப்பாளர் சத்தியமூர்த்தியிடம் இது குறித்து தொலைபேயில் தெரிவித்து, ஒரு வைத்தியசாலையை அவர்களுக்கு இனங்காட்டுமாறு கூறினேன். அவர் ...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பார் என அவர் சார்ந்த வட்டாரங்கள் புகழாராம் சூடினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றம் எதுவும் நிகழவில்லை மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் ஜனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவனவாகவும் அதற்கான தீர்வுகளை பலவீனப்படுத்துவதாகவும் ...