புதிய கடற் தொழில் சட்டம் இன்னும் உருவாக்கப்படாத நிலையில் சிலர் கடற்தொழில் மக்களை குழப்பும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். புதிய கடத்தொழில் சட்ட முன்மொழிவு தொடர்பில் பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் ...
இலங்கையில் அரச ஒலிபரப்பு மற்றும் ஒளி பரப்பு நிறுவனங்களில் பணியாற்றி அவை மூலம் பெற்ற அனுபவம் மற்றும் பயிற்சி ஆகியவற்றை தொடர்ச்சியாக கனடாவில் இயங்கிவரும் தொலைகாட்சி மற்றும் வானொலி நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வெற்றி கண்ட பி. விக்னேஸ்வரன் அவர்கள் எழுதிவெளியிட்டுள்ள ‘நினைவு நல்லது’ என்னும் அதிக பக்கங்கள் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் தலைவர் கோசலை மதன் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது. இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த ...