(பிற்குறிப்புக் கேள்வி-“ஊழல் அற்ற தேசத்தினை உருவாக்குவோம், — இந்த கருப்பொருள் இந்தியாவிற்கா அல்லது இலங்கைக்கா அல்லது இரண்டிற்குமாகவா?)) பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊழல் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு “ஊழல் அற்ற தேசத்தினை உருவாக்குவோம், ஊழல் வேண்டாம்” என்னும் கருப்பொருளில் ஊழல் தடுப்புக்கான உறுதிமொழி எடுக்கும் விழிப்புணர்வூட்டல் ...
– மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ (31-10-2023) அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் ஒதுக்கீடுகளும் குறைவாகவே காணப்படுகிறது.எனவே பெண்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காது விட்டால் துணிந்து கேட்பதற்கு அவர்கள் வலுவூட்டப்பட்ட வேண்டியவர்களாக உள்ளனர் என மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ...
– குழு தவிசாளர் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எம்பியிடம் மனோ கணேசன் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், “தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்” என்று நடுத்தெருவில் கூச்சல் எழுப்பியமைக்கு எதிராக சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். சுமனரத்தின தேரர், அவர் ...