பிரித்தானிய தூதர் அன்ரூ பெட்றிக்கிடம் மனோ கணேசன் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு பாரிய கடப்பாடு உண்டு. 200 வருடங்களுக்கு முன் 1823ல் இருந்து எங்களை இலங்கைக்கு, பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து அழைத்து வந்ததும் நீங்கள்தான். 1948ல் எங்களை அம்போ என கைவிட்டு ...
நாளை கனடாவில் நடைபெறவுள்ள Peruthekka Jayaratnam Priyanka Jayaratnam ஆகிய சகோதரக் கலைஞர்களின் வீணை அரங்கேற்றத்தினை சிறப்பிக்க அவர்கள் குருவும் நாத வீணா இசைப் பயிற்சிக் கூடத்தின் அதிபருமான ஶ்ரீமதி குகணேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களும் பெற்றோர்களான திரு. திருமதி ஜெயரட்ணம் ஆகியோர் அன்புடன்அழைக்கின்றனர். அரங்கேற்றம்நடைபெறும் திகதி December 23, ...
பு.கஜிந்தன் வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இன்றையதினம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 320 ...