தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் 24-09-2023 அன்று ஆரம்பமானது. வடக்குப் முழுவதும் செல்லவுள்ள எழுச்சி ஊர்திப் பவனி கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து கிளிநொச்சியை வந்தடைந்து 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் ...
(25-09-2023) பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் முருங்கன் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய எஸ்.திவின் சாகித்தியன் என்ற பல்கலைக்கழக மாணவரே கடந்த 22 ஆம் திகதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ...
வீரலட்சுமியின் கணவருடன் சண்டைக்கு தயார் என சீமான் அறிவித்த நிலையில், காணும் பொங்கலன்று போட்டி நடைபெறும் என வீரலட்சுமி தெரிவித்துள்ளார். சீமான் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக, நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி களம் இறங்கினார். இதனால் நாம்தமிழர் ...