“எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும்- பண் நான்கும் பண் நின்ற கூத்துப் பனினொன்றும் – மண்ணின்மேல் போக்கினாள் பூம்புகார்ப் பொன்தொடி மாதவி தன் வாக்கினால் ஆடு அரங்கின் வந்து” என்று நம்மவர்களின் ஆடல் கலை பயின்று வரும் மாணவச் செல்விகளின் அரங்கப் பிரவேசம் பற்றி புகழ்ந்து எழுதவும் பாராட்டவும் ...
சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் அறிவிப்பு -நக்கீரன் பெட்டாலிங் ஜெயா, செப்.14: மலேசியாவில் வாழ்கின்ற 19 இலட்சத்து 70 ஆயிரம் இந்து மக்களின் தாய் அமைப்பான மலேசிய இந்து சங்கம் கொண்டாடும் சமய விழாக்களில் தலையாய விழாவான திருமுறை விழா, நாடு முழுவதும் நடைபெற்று, அதன் நிறைவுக் கட்டமாக ...
இலங்கையில் அண்மைக்காலமாக இந்திய வம்சாவளி மலையக தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தினரால் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐ நா அறிக்கையின்படி தோட்ட தொழிலாளர்களே இலங்கையில் மிகவும் வறுமை மற்றும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். நாட்டின் சமூக-பொருளாதர குறியீடுகளின் அடிப்படையில் அந்த மக்கள் மிகவும் பலவீனமான ...