(24-07-2023) மன்னார் – இரணை இலுப்பக்குளம் வைத்தியசாலையில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயல் காரணமாக, மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி விபத்தில் காயமடைந்த நபர் ஒருவரை, அவரது நண்பர்கள் இரணை இலுப்பக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கு படுகாயமடைந்த ...
– உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கோரிக்கை வெங்காய பயிர் செய்கையில் இலை சுரங்க மறுப்பி தாக்கம் – உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆக்கிரமிப்பு பீடையான வெங்காய இலை சுரங்க மறுப்பி தாக்கம் அதிகம் ...
குழந்தையின் உடலத்தோடு நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்த அந்த தாய் பட்ட வேதனையை என்னால் உணரமுடிகிறது. இந்த அலைச்சல்களுக்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தையின் சடலத்தையும், தாயையும் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்தமைக்கு கண்டனம் ...