நடராசா லோகதயாளன் கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்டப்படுவது தொடர்பில் எதிர் வரும் வியாழக்கிழமை(20) மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாயில் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் குறைந்தது 13 மனித உடல்களின் பகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கு அகழ்வுகளை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்துச் செல்லுவது என்பதை ஆராய ...
திருமதி இராஜேஸ்வரி கந்தையா அன்பின் இலக்கணமாம் எம் அன்னை அமைதியின் உருவமும் நீயானாய் அடக்கத்தின் இருப்பிடமாய் பண்பினில் பெருந்தகையாய் பாசத்தின் உறைவிடமாய் கொடைகளில் வள்ளலாய் குலவிளக்கே எம் தாயே உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம் ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!! தகவல் மக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள் 416-834-3568
(மன்னார் நிருபர்) (13-07-2023) மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்த ராஜ் அவர்களின் நெறிப்படுத்துதலில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று ...