06.07.2023 முல்லைத்தீவு கொக்கொளாய் பகுதியில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி T. பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள்,பொலிஸார்,விசேட அதிரடிபடையினர்,சோகோ பொலிஸார்,மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களை சார்ந்த அதிகாரிகளின் ...
சிவஶ்ரீ பாஸ்கரன் குருக்கள் அவர்களை பிரதம குருவாகக் கொண்டு இயங்கிவரும் கனடா- பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள ஶ்ரீ புவனேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் சனிக்கிழமை 8ம் திகதி இரதோற்சவம் நடைபெறவுள்ளது என ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ பாஸ்கரன் குருக்கள் அவர்கள் அறியத் ...
– சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநரும் அசியல் ஆய்வாளருமான சட்டத்தணி சி.அ.யோதிலிங்கம் பதின்மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது. அது இலங்கை இந்திய அரசுகள் பேசி முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம். இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது. ஆகவே ...