(04-05-2023) அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு அனுமதி மறுத்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஊடகத்தில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றதுடன், குறித்த கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு ...
(மன்னார் நிருபர்) (07.05.2023) சட்ட விரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட படகோட்டியும் பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று(6) மதியம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 ...
மன்னார் நிருபர் (07-05-2023) மன்னார் தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது இன்று(7) அதிகாலை இரண்டு மணியளவில் நிகழ்ந்துள்ளது. மன்னார் சிலாவத்துறை வேப்பங்குளம் பகுதியில் இருந்து கடல் உணவு ஏற்றி வந்துள்ளனர். இதன் போது குறித்தி வாகனத்தின் ...