6/12/2023 பலஸ்தீன மக்களின் அவல நிலை மற்றும் இலங்கையில் நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக கவனஞ்செலுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை 05-12-2023 ...
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பின்வருவோர் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்: பாவலர் குமரகுரு கணபதிப்பிள்ளை. செயலாளர்: பாவலர் பவானி தர்மகுலசிங்கம். பொருளாளர்: பாவலர் மாவிலி மைந்தன் சின்னத்தம்பி சண்முகராஜா. துணைத் ...
உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு 3 1/2 வயது நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சிவயோகநாதன் விந்துயன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 23ஆம் திகதி குறித்த குழந்தையின் தந்தை உழவு ...