-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மன்னார் நிருபர்(26-01-2023) காணி விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை என்ற எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே எதிர் வரும் காலங்களில் நடைபெற இருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் ...
கனடாவில் இயங்கிவரும் ‘கைலாசா அமைப்பு’ நடத்திய தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம் கனடாவில் பல வருடங்களாக சிறந்த முறையில் இயங்கிவரும் ‘கைலாசா அமைப்பு’ நடத்திய தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று 21ம் திகதி மதியம் அளவில் மார்க்கம் நகரில் அமைந்துள்ள ‘இரா விழா மண்டபத்திில் ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்தடையினால் இந்த தடவை கல்வி பொது தரா தர உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களாகிய தாம் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக மாந்தை கிழக்கு பகுதியில் இந்த தடவை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் இது தொடர்பில் கருத்து ...