பிரித்தானிய பிரஜையான சங்கர் LTTE மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. பிரித்தானிய பிரஜையான விஜயசுந்தரம் சங்கர் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 30 ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (17-12-2024) வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும்,கண்காட்சியும் 17-12-2024 அன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் ...
இலங்கையின் மூத்த தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர், தமிழர்களின் அபிலாஷையை நிறைவேறும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பை உறுதி செய்யும்படி, இந்தியா இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க இந்தியாவிற்கு பயணத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ...