– யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை எதிர்வரும் 07.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வானிலை நிலைமை குறித்து கருத்து ...
வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை அன்று (05.12.2024) ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடத்தினர். இதன்போது பல்கலைக்கழ மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கான தங்குமிடம் தொடர்பில் ஆராயப்பட்டது. இவற்றை ...
”ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் ஆதரவு கேட்டு யாழ் சென்ற தற்போதைய ஜனாதிபதியும் ஜே.வி.பி.மற்றும் தேசிய மக்கள்சக்தியின் தலைவருமான அநுர குமார ”இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜே .வி.பி. அரசு முயற்சிக்கும் .தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை தொடர்பான உறுதிப்பாட்டை வழங்க வேண்டியுள்ளது.அத்துடன் மாகாணசபை முறைமையை முழுமையாக ...