அவரது அடாவடித்தனம் யாழ்ப்பாணத்தில் தொடர்கின்றது. ந.லோகதயாளன். பருத்தித்துறையில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் களஞ்சியத்தை இலங்கை பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சகாதேவன் சட்ட விரோதமாக பூட்டியமை யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை ப.நோ.கூ. சங்கத்தின் அறையில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சொந்தமான ...
இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதரன் எம்.பியின் இல்லத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையிலிருந்து சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பில் சுவிஸ் ...
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திங்கட்கிழமை 2ம்திகதி அன்றையதினம் 500 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தின் நிதியுதவியில் இருந்து, குருபரன் சுப்பிரமணியத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஈழத்துச் சிதம்பரத்தின் மாணிக்கவாசகர் மடத்தில் சமைக்கப்பட்ட உணவு, பொதிகளாக்கி பிட்டியல முன்பள்ளி, சுவாமி ...