கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. புதிதாக கரைச்சி பிரதேச செயலாளராக பொறுப்பேற்ற பிரதேச செயலாளர் T முகுந்தன் அமைச்சரை வரவேற்றார். தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் கூட்டம் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தின் தலைமை உரையை அமைச்சர் ...
பிரதேச சபையால் பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகள் தரமற்றவை எனவும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு அவையும் காரணம் எனவும் பிரதேச மக்கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ்வாறு பிரதேச மக்களால் அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபையால் கிராமத்தில் முக்கிய பகுதிகளில் ...
(மன்னார் நிருபர்) இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்ட மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலர் இலங்கையின் சுதந்திர தினத்தை பகிஸ்கரிக்கும் படி பல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆனால் அரசாங்க அதிபர் உட்டப ஏனைய அரசாங்க அதிகாரிகள் தங்கள் கடமையாக இதை எண்ணி தங்கள் பங்கை வழங்க ...