நடராசா லோகதயாளன். இந்தியாவின் உச்ச நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட சாந்தன் இலங்கை திரும்ப விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடன் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய சிறையில் 32 ஆண்டுகள் சிறைவாசம் இருந்த நிலையில் தீதிமன்றினால் விடுவிக்கப்பட்டும் நாடு திரும்ப முடியாது ...
நடராசா லோகதயாளன் மறைந்த பாரதப் பிரதமர் கௌரவ.ராஜீவ் காந்தி அவர்களின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக ...
நடராசா லோகதயாளன். ஆலய வங்கி கணக்கிலே பணத்தை சேமித்து வைத்து வங்கி புத்தகங்களை பார்த்து பெருமை கொள்பவர்கள் அல்ல நாங்கள் என தெல்லிபளை துர்க்கதேவி தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன் தெரிவித்தார். தெல்லிப்பளையில் அமைக்கப்பட்ட துர்க்காதேவி வீட்டுத் திட்ட திறப்பு விழாவில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாம் வாழுகின்ற நமது ...