ரஷிய எல்லையில் உள்ள உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் ஆளுனர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ரஷியா-உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷியா ...
வடபகுதி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களில் பலர் மரணத்தைத் தழுவுவோர் தொகை அதிகரிக்கின்றதா? பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.ஸமூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு ...
இலங்கையின் கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம்- பெரிய நீலாவணை விஸ்ணு மகா வித்தியாலத்திலிருந்து பல்கலைக் கழகம் புகுந்துள்ள மாணவிகளைப் பாராட்டும் வைபவம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பெரிய நீலாவணை விஸ்ணு மகா வித்தியாலத்திலிருந்து பல்கலைக் கழகம் புகுந்துள்ள மாணவிகளைப் பாராட்டும்வகையில் அன்பளிப்புக்கள் ...