கனடாவில் உள்ள பல்லினப் பத்திரிகையாளர்களுக்கான மிகப்பெரிய அமைப்பான கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் (National Ethnic Press and Media Council of Canada) இவ்வாண்டிற்கான கலை மற்றும் ஊடகம் சார்ந்த சிறப்பு விருது கனடா GTA ,இலத்திரனியல் ஊடக நிறுவனத்தின் அதிபர் கெங்காதரன் அவர்களுக்கு வழங்கப்பெற்றது. 12-12-2025 ...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின் ஒரு மாத காலத்துக்கும் மேலாக உணர்விழந்த நிலையில் இருக்கும் தனது சகோதரனுக்கு நீதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சில நாட்களில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர் ‘கீழே ...
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் கோரிக்கை. மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (12-12-2025) நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்களும் பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ள போதும் மீனவர்கள் குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை.மன்னாரிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மீனவர்களின் ...