– ந.லோகதயாளன் – யாழ்ப்பாண . மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்றில் போட்டியிட்டு வெற்றியீட்டிய முன்னாள் அதிபர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திக்கு தவறான வழியில் – முறையற்ற வழியில் – ஓய்வூதியத்திற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது என்ற விடயம் இப்போது வெளிவந்துள்ளது. இது இப்போது அவரது நாடாளுமன்றப் பதவிக்கு ...
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் இறந்த அசங்க இந்துனிலின் ‘மண்டை ஓடு சேதமடைந்திருந்தது’ அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த நபரின் மரணம் தாக்குதலினால் ஏற்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்த அசங்க இந்துனிலின் உறவினர்கள், அவருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது ...
பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, சிவில் உடையில் தனது வீட்டுக்கு வந்த ஆண்கள், தமது பிள்ளைகளை அச்சுறுத்தியதால், தான் எவ்வாறு கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது என்பதை, வன்னியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தானும் ஒரு கடத்தலுக்கு ஆளானதாகவும், அது தொடர்பான ...