யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், புகையிரதம் மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடாத்தி வந்தவர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்க அவர்களின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய மூன்று பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று கைது ...
தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து நிற்கும் தையிட்டி விகாரை தொடர்பில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் அதிகமாக வாழுகின்ற வட கிழக்கு மாகாணங்களில் யுத்தத்திற்கு பின்பு பல இந்து கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்பு, மீள்கட்டுமானப்பணிகள் மற்றும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்கு ...
கனடிய லிபரல் கட்சி தலைமைப் பதவிக்காக போட்டியிடும் முன்னணி வேட்பாளர் Mark Carney ஸ்காபுறோ ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார் 19-02-2025 அன்று புதன்கிழமையன்று கனடிய லிபரல் கட்சி தலைமைப் பதவிக்காக போட்டியிடும் முன்னணி வேட்பாளர் Mark Carney அவர்கள்ஸ்காபுறோ கென்னடி கொன்வென்சன் மண்டபத்தியில் அவரை ஆதரிக்கும் அமைச்சர்கள். பாராளுமன்ற ...