நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து அந்நாட்டு ஜென் இசட் இளைஞர்கள் செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை ...
ஸ்காட்லாந்தில் ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜேமி ஹெப்பர்ன் (வயது 46). கடந்த 17-ந்தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவரான கன்சர்வேட்டிவ் எம்.பி. டக்ளஸ் ரோசை ஜேமி கடுமையான வார்த்தையால் விமர்சித்து பேசினார். இதனை ...
இஸ்ரேல்- பாலஸ்தீன போர் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”இஸ்ரேல் எங்கிருக்கிறது? தெரிய வேண்டியதில்லை, அது இருக்கிறது என்று தெரிந்தால் போதும்; ஓர் இனத்தை அழிக்கிறது என்று தெரிந்தால் போதும் உலகப்படத்தில் பாலஸ்தீனம் எங்கிருக்கிறது? தெரியவேண்டியதில்லை அது ...