கீழ்கட்டளை பெரிய தெரு–பிள்ளையார் கோவில் சந்திப்பு அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோகும் அபாய நிலை தொடர்கதையாக உள்ளது. அதேபோல், தமிழ் நாட்டில் மக்கள் ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்! தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் – ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன். ஆகஸ்ட் 30-ந்தேதி இரவு ஜெர்மனியின் ...
ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க மக்களின் வருடாந்த பெருவிழா, எதிர்வரும் செப்ரம்பர் 14ம் திகதி, நடைபெறவுள்ளது. புதுமைகளின் தாயான புனித வேளாங்கன்னி அன்னை என அறியப்பட்ட, தூய ஆரோக்கிய அன்னையின் வருடாந்த திருவிழா, இவ்வருடமும் வழமைபோன்று மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ஸ்காபரோவில், பேர்ச்மவுண்ட் மற்றும் டன்போர்த் அவனியூ வீதிகள் ...